sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை

/

தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை

தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை

தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை


ADDED : ஆக 10, 2025 02:24 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை சிவானந்த புரத்தில் வசிப்பவர் வெங்கடேஷ். நேற்று முன்தினம் இவரும் மனைவியும் வேலைக்கு சென்றபின், அவரது பாட்டி சரஸ்வதி மட்டும் வீட்டில் இருந்தார்.

மதியம் 2:45 மணிக்கு வெங்கடேஷின் மனைவியும் மகளும் வீட்டுக்கு வந்த போது, சரஸ்வதி முகத்தில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். பீரோவில் இருந்த எட்டரை பவுன் நகை மாயமாகி இருந்தது.

சரஸ்வதியை மருத்துவமனையில் சேர் த்துவிட்டு, சரவணம்பட்டி போலீசில் வெங்கடேஷ் புகார் கொடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us