sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

யானைகள் நடமாட்டம் கண்காணிப்பு

/

யானைகள் நடமாட்டம் கண்காணிப்பு

யானைகள் நடமாட்டம் கண்காணிப்பு

யானைகள் நடமாட்டம் கண்காணிப்பு


ADDED : ஜூலை 20, 2025 10:31 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 10:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; தமிழக--கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளது. பருவ மழைக்கு பின் வனம் பசுமையானதால், கேரளா மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

குறிப்பாக புதுத்தோட்டம், குரங்குமுடி, அய்யர்பாடி, ேஷக்கல்முடி, புதுக்காடு, முடீஸ் உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள முடீஸ் பகுதியில் அதிகாலை நேரத்தில் குட்டியுடன் வந்த யானைகள் தொழிலாளர் குடியிருப்பில் உள்ள வாழை, பலா போன்றவைகளை ருசித்தன. இதை கண்ட தொழிலாளர்கள் யானைகளை அங்கிருந்துவிரட்டினர்.

அதன் பின் யானைகள் ரோட்டை கடந்து தேயிலை காட்டில் பகல் முழுவதும் முகாமிட்டன. தகவல் அறிந்த வனத்துறையினர் யானைகள் நடமாடும் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us