sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பள்ளி வளாகம் அருகே யானைகள்

/

 பள்ளி வளாகம் அருகே யானைகள்

 பள்ளி வளாகம் அருகே யானைகள்

 பள்ளி வளாகம் அருகே யானைகள்


ADDED : டிச 10, 2025 09:24 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்து மோகன் நகர் அருகே தனியார் பள்ளி செயல்படுகிறது. இதன் பின்புறம் செல்லும் ஓடையில், நேற்று அதிகாலை இரு யானைகள் காணப்பட்டன. வனத்துறையினர் யானையை விரட்டினர்.

ஓடையை ஒட்டிய வனப்பகுதிக்குள் சென்ற யானைகள், வெளியேறாமல் சுற்றி வந்தன. வெளிச்சம் வந்ததையடுத்து, 20 பேர் யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினரிடம் விசாரித்தபோது, இரு யானைகளும் நேற்று முன்தினம் இரவு மதுக்கரை வனப்பகுதியிலிருந்து பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளன. மீண்டும் வனத்திற்குள் விரட்டியபோது, போக்கு காட்டி, குரும்பபாளையம் வந்துள் ளன. இரவு யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணி மீண்டும் துவங்கியது.






      Dinamalar
      Follow us