sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிராமம்தோறும் உலர்களம் விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

கிராமம்தோறும் உலர்களம் விவசாயிகள் எதிர்பார்ப்பு

கிராமம்தோறும் உலர்களம் விவசாயிகள் எதிர்பார்ப்பு

கிராமம்தோறும் உலர்களம் விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : பிப் 06, 2024 01:41 AM

Google News

ADDED : பிப் 06, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை வட்டாரத்தில், தென்னை, பாக்கு மற்றும் மானாவாரி சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. சீசன் காலங்களில், விளைபொருட்களை உலர வைத்து இருப்பு வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், 'விளைபொருட்களை உலர வைத்து இருப்பு வைக்க,தேவையான உலர்களங்கள் கிராமங்களில் இல்லை. சிறு, குறு விவசாயிகள், அதிக செலவு செய்து, ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்குகொண்டு சென்று உலர வைக்க வேண்டிய நிலை உள்ளது.

சில கிராமங்களில் வேளாண் விற்பனை வாரியம் சார்பிலும், நீர்வள நிலவள திட்டத்திலும்உலர்களங்கள் கட்டப்பட்டன.சரியான பராமரிப்பு இல்லாமல், உலர்களங்கள் உருக்குலைந்துள்ளன. எனவே, கிராமங்கள் தோறும் பொது இடங்களில்உலர்களம் அமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us