தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'சுற்றுச்சூழலை பாதுகாக்க அளவா பட்டாசு வெடிங்க'

'சுற்றுச்சூழலை பாதுகாக்க அளவா பட்டாசு வெடிங்க'

'சுற்றுச்சூழலை பாதுகாக்க அளவா பட்டாசு வெடிங்க'


ADDED : அக் 25, 2024 10:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 10:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: விபத்து, ஒலி மற்றும் காற்று மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை மாசுபடுகின்றன. அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயோதிகர்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ஆகவே கோர்ட் அறிவுறுத்தியுள்ளபடி, தீபாவளியன்று காலை 6:00 முதல் 7:00 மணி வரையும், இரவு 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே, குறைந்தளவில் பட்டாசு வெடிக்க வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us