sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேங்காய்க்கு கூடுதல் விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

/

தேங்காய்க்கு கூடுதல் விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

தேங்காய்க்கு கூடுதல் விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

தேங்காய்க்கு கூடுதல் விலை; விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : செப் 21, 2025 11:16 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:

சூலுார் திருச்சி ரோட்டில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும் தேங்காய், தேங்காய் கொப்பரை உள்ளிட்ட விளை பொருட்கள் ஏலம் நடக்கிறது.

குறிப்பாக, தேங்காய் மற்றும் தேங்காய் கொப்பரைக்கு நல்ல விலை கிடைக்கிறது. எந்த இடைத்தரகு கமிஷனும் தரத் தேவையில்லை. கடந்த வாரம், தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக, 65 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, கிலோ ஒன்றுக்கு, 58 ரூபாய்க்கும் ஏலம் போனது.

விற்பனை செய்ய முடியாவிட்டால், விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து, நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்து கொள்ளலாம். இருப்பு வைக்கும் பொருட்களுக்கு குறைந்த வட்டியில் பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது.

தேங்காய்களுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us