sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

/

நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : பிப் 05, 2025 12:19 AM

Google News

ADDED : பிப் 05, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயணசாமி நாயுடுவின், 100வது பிறந்தநாள் விழா நாளை (6ம் தேதி) நடக்க உள்ளது.

வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு மணி மண்டபத்தில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், நாளை (6ம் தேதி) கண்காட்சி மற்றும் மாநாடு நடக்கிறது. சங்க மூத்த நிர்வாகிகள், தியாகிகளின் குடும்பத்தினர் கவுரவிக்கப்படுகின்றனர்.

நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்படுகிறது. விழாவில் பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், பொருளாதார நிபுணர் அத்தப்பா மாணிக்கம், வேளாண் பல்கலை மேலாண்மை குழு உறுப்பினர் சோமசுந்தரம், வேளாண் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த விழா குறித்த பிரசாரம் அன்னூரில் நடந்தது. இதில் கோவை மாவட்ட தலைவர் தண்டபாணி, பொருளாளர் ரங்கநாதன், அன்னூர் வட்டார அமைப்பாளர் இளையராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று அழைப்பிதழ் வழங்கி, நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்தனர்.






      Dinamalar
      Follow us