sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆடு வளர்க்க இலவச பயிற்சி விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

/

ஆடு வளர்க்க இலவச பயிற்சி விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

ஆடு வளர்க்க இலவச பயிற்சி விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

ஆடு வளர்க்க இலவச பயிற்சி விவசாயிகள் பங்கேற்க அழைப்பு


ADDED : ஜூன் 06, 2025 10:41 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ; கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஆடுவளர்ப்புக்கு இலவச பயிற்சி, வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியில், ஆடு ரகங்கள், ஆடு வளர்ப்பு முறைகள், நோய் மேலாண்மை, தடுப்பூசி விபரங்கள் குறித்து வல்லுநர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர். சரவணம்பட்டியில் உள்ள, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி நடைபெறவுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள், 0422-2669965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சியானது, காலை, 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும். இத்தகவலை, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us