sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பேராசிரியர் பணி எனக்கூறி ரூ.14.89 லட்சம் மோசடி

/

 பேராசிரியர் பணி எனக்கூறி ரூ.14.89 லட்சம் மோசடி

 பேராசிரியர் பணி எனக்கூறி ரூ.14.89 லட்சம் மோசடி

 பேராசிரியர் பணி எனக்கூறி ரூ.14.89 லட்சம் மோசடி


ADDED : டிச 11, 2025 05:12 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை, ஆர்.எஸ்.புரம் ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் உமாபதி, 54. இவரது மனைவி அனுசுயா. தம்பதிக்கு, கோவையை சேர்ந்த ஜெயம்மா என்பவர் பழக்கமானார்.

அவர், சென்னையில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அரசு கல்லுாரியில் வேலை வாங்கலாம் என, தெரிவித்தார்.

இதையடுத்து, அனுசுயாவுக்கு அரசு கல்லுாரியில் வேலை வாங்கித்தருமாறு உமாபதி, அவரிடம் தெரிவித்தார். தொடர்ந்து, அவருக்கு சென்னையை சேர்ந்த மார்கண்டன், சுரேஷ் ஆகியோர் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

இருவரும் உமாபதியிடம், 14.89 லட்சம் ரூபாயை பெற்று மோசடி செய்தனர். உமாபதி புகாரின்படி, ஜெயம்மா, மார்கண்டன், சுரேஷ் ஆகிய மூவர் மீதும் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us