sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுமி தற்கொலை; போலீசார் விசாரணை

/

சிறுமி தற்கொலை; போலீசார் விசாரணை

சிறுமி தற்கொலை; போலீசார் விசாரணை

சிறுமி தற்கொலை; போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 16, 2025 08:50 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 08:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, 16 வயது சிறுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பொள்ளாச்சி அருகே, கெட்டிமல்லன்புதூரை சேர்ந்த, 16 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு முடித்து, தனியார் மருத்துவமனையில் நர்சிங் கோர்ஸ் அட்மிஷன் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறுமி நேற்று காலை, அறை கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த பெண்ணின் தாய், அருகில் வசிப்போர் உதவியுடன், கதவை திறந்து பார்த்த போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us