sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

/

அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு


ADDED : ஜூன் 01, 2025 11:18 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்றுப்பகுதியில், தலைமையாசிரியர் தினகரன் மற்றும் ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க, துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப்பள்ளியில் படிப்பதால் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. மேலும், விலையில்லா பாடநுால், நோட்டு, சீருடை, காலணி, எழுதுகோல் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படுகிறது. முதல்வரின் காலை உணவு சிற்றுண்டி, சத்தான மதிய உணவு குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

மேலும், பள்ளியின் சிறப்புகள் குறித்து, தமிழ், ஆங்கிலம் கையெழுத்துக்கு பிரத்தியேக பயிற்சிகள், யோகா மற்றும் உடற்பயிற்சி, புதிய கற்றல் அணுகுமுறை, கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் குறித்து விளக்கப்பட்டது. நான் முதல்வன், தமிழ்புதல்வி போன்ற திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us