sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு அரசு பள்ளி மாணவன் தேர்வு

/

தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு அரசு பள்ளி மாணவன் தேர்வு

தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு அரசு பள்ளி மாணவன் தேர்வு

தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு அரசு பள்ளி மாணவன் தேர்வு


ADDED : ஏப் 29, 2025 06:23 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

கோவை, வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவன் மிருதுன், கோவாவில் நடைபெற இருக்கும், தேசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

திருச்சங்கோட்டில் கடந்த 27ம் தேதிநடைபெற்ற, மாநில குத்துச்சண்டை போட்டியில், வாகாரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 மாணவன் மிருதுன் பங்கேற்று, 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில், தங்கப்பதக்கம் வென்றார்.

இதையடுத்து, மே 24ம் தேதி கோவா, கலங்குட் பகுதியில் நடைபெறும், 'யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு' நடத்தும், தேசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

மாநில போட்டியில் வென்று, தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவனை, பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us