sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது 'குண்டாஸ்'

/

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது 'குண்டாஸ்'

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது 'குண்டாஸ்'

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது 'குண்டாஸ்'


ADDED : நவ 11, 2025 10:57 PM

Google News

ADDED : நவ 11, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி நடந்தது.

இவ்வழக்கில் கோவையை சேர்ந்த பிரகாஷ், 35 என்பவரை போலீசார் சிறையில் அடைத்தனர். பிரகாஷ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரைத்தார். கலெக்டர் பவன்குமார் அதற்கான உத்தரவை வழங்கினார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரகாஷிடம் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us