sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வழிப்பறி திருடர்கள் இருவர் மீது 'குண்டாஸ்'

/

வழிப்பறி திருடர்கள் இருவர் மீது 'குண்டாஸ்'

வழிப்பறி திருடர்கள் இருவர் மீது 'குண்டாஸ்'

வழிப்பறி திருடர்கள் இருவர் மீது 'குண்டாஸ்'


ADDED : ஜூலை 13, 2025 11:30 PM

Google News

ADDED : ஜூலை 13, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; வழிப்பறியில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

கோவை மாவட்டம், அன்னுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில், தேனி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளைப்பாண்டி, 23, மாரிமுத்து, 29 ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையை ஏற்று, கோவை கலெக்டர் அதற்கான உத்தரவை வழங்கினார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவர் மீதும், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்ததற்கான உத்தரவு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us