sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 15, 2025 07:27 AM

Google News

ADDED : பிப் 15, 2025 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-2 காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-2 காலிப்பணியிடங்களை, தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்பிட வலியுறுத்தி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்(கோவை மாவட்டம்) சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் திருஞானம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட செயலாளர் மோகன் கூறுகையில்,''தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1,640 சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்கள் காலியாக உள்ளன. கோவை மாவட்டத்தில், 50க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், மக்கள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us