sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீடு புகுந்து திருடியவர் கைது

/

வீடு புகுந்து திருடியவர் கைது

வீடு புகுந்து திருடியவர் கைது

வீடு புகுந்து திருடியவர் கைது


ADDED : மார் 29, 2025 06:26 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார் : சூலுார் அடுத்த கரையாம் பாளையத்தை சேர்ந்தவர் சகுந்தலா, 40. தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்று விட்டார்.

மாலை, திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 10 சவரன் நகை திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அவர் சூலுார் போலீசில் புகார் அளித்தார்.

இதே போல், அப்பகுதியில் மேலும் சில வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.

எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அகனு, 25, நகை திருடியது தெரிந்தது. பொதுமக்கள் உதவியுடன் கரையாம்பாளையத்தில் அந்நபரை கைது செய்து, 10 சவரன் நகையை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us