sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடியிருப்பவரை தாக்கிய வீட்டு உரிமையாளர்

/

குடியிருப்பவரை தாக்கிய வீட்டு உரிமையாளர்

குடியிருப்பவரை தாக்கிய வீட்டு உரிமையாளர்

குடியிருப்பவரை தாக்கிய வீட்டு உரிமையாளர்


ADDED : ஜூன் 27, 2025 11:34 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை போத்தனூரிலுள்ள ஐஸ்வர்யா கார்டனில் வசிப்பவர். ஜோஸப், 60. இவருக்கும் வீட்டு உரிமையாளர் அன்புராஜ் என்பவருக்குமிடையே, குடிநீர் பிடிப்பதில் தகராறு இருந்து வருகிறது.

இரு நாட்களுக்கு முன், வீட்டின் முன் நின்றிருந்த ஜோஸப்பிடம், வீட்டை காலி செய்ய அன்புராஜ் கூறியுள்ளார். இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அன்புராஜ், இரும்பு ராடால் ஜோஸப்பை தாக்கினார். மேலும் மிரட்டல் விடுத்துச் சென்றார். ஜோஸப் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில், அன்புராஜ் மனைவி வாசுகி, ஜோஸப், 60, அவரது மனைவி ஜான்ஸிராணி ஆகியோர் மீது, போலீசில் புகார் செய்தார். இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கிறனர்.






      Dinamalar
      Follow us