sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓட்டல் ஊழியர் கொலை விவகாரம்: திண்டுக்கல் விரைந்த போலீசார்

/

ஓட்டல் ஊழியர் கொலை விவகாரம்: திண்டுக்கல் விரைந்த போலீசார்

ஓட்டல் ஊழியர் கொலை விவகாரம்: திண்டுக்கல் விரைந்த போலீசார்

ஓட்டல் ஊழியர் கொலை விவகாரம்: திண்டுக்கல் விரைந்த போலீசார்


ADDED : ஜூலை 23, 2025 09:41 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஓட்டல் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தனிப்படை போலீசார் திண்டுக்கல் விரைந்தனர்.

கோவை உக்கடம் புல்லுக்காட்டை சேர்ந்தவர் பாபு. இவர் அதே பகுதியில், ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுகுடியை சேர்ந்த நவீன், 40 என்பவர் பணிபுரிந்தார்.

இவரும், ஓட்டலில் பணிபுரியும் திண்டுக்கல் தாடிக்கொம்பு, ஆவாரம்பட்டியை சேர்ந்த தயாநிதி, 42 என்பவரும் ஒன்றாக அறையில் தங்கியிருந்தனர். இரவு மது அருந்தும்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், காஸ் பர்னரை எடுத்து வீசியதில், நவீன் உயிரிழந்தார். கரும்புக்கடை போலீசார் வழக்கு பதிந்து, தயாநிதியை தேடி வந்தனர். தனிப்படை போலீசார், தலைமறைவான தயாநிதியை, அவர் உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில், திண்டுக்கல் விரைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us