sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை

/

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை


ADDED : ஜூலை 20, 2025 10:44 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி; பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

கடந்தாண்டு நடந்த பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, எல்ஆர்டி நிறுவனம் சார்பில், ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 10 ஆண்டுகளாக பரிசுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமையில் விழா நடந்தது. நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு பிரிவு அதிகாரி ஜேம்ஸ், அனு கீர்த்திகா ஆகியோர், பிளஸ் 2 மாணவிகள் ராதிகா, சங்கீதா, கோமதி ஆகியோருக்கும், 10 வகுப்பு மாணவர்கள், சுவாதி, நாத ஸ்ரீ, நிரஞ்சன், ரூபிகன்,விதுரா, திவாகர் ஆகியோருக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். உதவி தலைமையாசிரியர் முரளி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியர் தங்கவேல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us