sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

/

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு


ADDED : ஜூன் 25, 2025 10:27 PM

Google News

ADDED : ஜூன் 25, 2025 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; கணுவக்கரை ஊராட்சியில் நடைபெற்ற 100 நாள் வேலைத்திட்ட பணிகள் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை வட்டார வள அலுவலர் இம்மானுவேல் தலைமையில் தணிக்கையாளர்கள் அளவீடு செய்தனர்.

இதையடுத்து, இன்று சமூக தணிக்கை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. நாளை (27ம் தேதி) காலை 11:00 மணிக்கு கணுவக்கரை ஊராட்சி அலுவலகம் முன் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், செய்யப்பட்ட பணிகளின் ஆட்சேபனைகள் குறித்த சமூக தணிக்கை அறிக்கை வாசிக்கப்படுகிறது.

'பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்கலாம்,' என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us