/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மது பாட்டில் ஒரிஜினலா? கண்டறிய செயலி
/
மது பாட்டில் ஒரிஜினலா? கண்டறிய செயலி
ADDED : அக் 13, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமராவதி:ஆந்திராவில் போலி மதுபானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் வகையிலும், மது பாட்டில் ஒரிஜினலா என்பதை கண்டறிவதற்கும், புதிய செயலி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. 'ஆந்திரா கலால்துறை சுரக் ஷா ஆப்' என்ற இந்த செயலியை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
மது பாட்டில்கள் மீதுள்ள ஹாலோகிராம்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் ஒரிஜினலா, போலியானதா என மதுபிரியர்கள் கண்டறியலாம். மேலும் மது உற்பத்தி செய்யப்பட்ட நாள், நேரம் போன்ற வற்றை அறியலாம்.