sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'நிலையான மண் வளம் பேணுவது அவசியம்'

/

'நிலையான மண் வளம் பேணுவது அவசியம்'

'நிலையான மண் வளம் பேணுவது அவசியம்'

'நிலையான மண் வளம் பேணுவது அவசியம்'


ADDED : மார் 29, 2025 06:29 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை, வேளாண் பல்கலையில், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை சார்பில், 'நிலையான மண் மேலாண்மை: மண்வளம், கார்பன் வரிசைப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றம் தணித்தல்' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடந்தது.

ஊட்டி, இந்திய மண் மற்றும் நீர்ப்பாதுகாப்பு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சோமசுந்தரம் ஜெயராமன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

துணைவேந்தர் கீதாலட்சுமி, மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை தலைவர் செல்வி, இயற்கை வள மேலாண்மை இயக்குநர் பாலசுப்பிரமணியம், பேராசிரியர் சத்தியபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us