sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வரும் 20ல் ஜமாபந்தி ஏற்பாடுகள் விறுவிறு

/

வரும் 20ல் ஜமாபந்தி ஏற்பாடுகள் விறுவிறு

வரும் 20ல் ஜமாபந்தி ஏற்பாடுகள் விறுவிறு

வரும் 20ல் ஜமாபந்தி ஏற்பாடுகள் விறுவிறு


ADDED : மே 18, 2025 12:24 AM

Google News

ADDED : மே 18, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாவட்டத்தில், 1434 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி, வருவாய் தீர்வாயக்கணக்கு முடிவு பற்றிய நிகழ்ச்சி, வரும் 20ல் துவங்கி 28ல் நிறைவடைகிறது.

இதற்கான பணிகளை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் அனைத்து தாசில்தார் அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் 1434 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி, வருவாய் தீர்வாயக்கணக்கு முடிவுகளை சரிபார்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைபட்டா, நிலஅளவை, ஜாதிச்சான்று, வருவாய்சான்று,

முதியோர் உதவித்தொகை, மகளிர் ஊக்கத்தொகை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக, கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.கோவை மாவட்டத்திலுள்ள, 11 தாலுகாக்களில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் வரும் 20ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கும் ஜமாபந்தி, 28ம் தேதி மாலை நிறைவுபெறுகிறது.

இந்த ஜமாபந்திக்கான விரிவான ஏற்பாடுகளை, வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us