sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா

/

ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா

ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா

ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா


ADDED : டிச 23, 2024 04:10 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார் : பெரிய குயிலி கீதா பஜன் ஆஞ்சநேயர் கோவிலில், 30ம் தேதி ஜெயந்தி விழா நடக்கிறது.

சூலுார் அடுத்த பெரிய குயிலியில் கீதா பஜன் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, ஐந்து நாட்கள் நடக்கிறது. 28ம் தேதி, காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. வரும் 30ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது. ஜன., 1 வரை தினமும் காலை,7:00 மணிக்கு, ஆஞ்சநேய சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது.

தினமும் காலை, 10:00 மணிக்கு நாம சங்கீர்த்தனம், மாலை, வள்ளி கும்மி நிகழ்ச்சி நடக்கிறது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழுவினர் பங்கேற்க உள்ளனர். ஸ்ரீ நாராயண ராமானுஜ ஜீயர் ஆசியுரை வழங்க உள்ளார்.

விழா ஏற்பாடுகளை கீதா பஜன் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us