/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஜெட் இ' நிறுவன மோசடி புகார் அளிக்க அழைப்பு
/
'ஜெட் இ' நிறுவன மோசடி புகார் அளிக்க அழைப்பு
ADDED : அக் 30, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:  கோவையில் 'ஜெட் இ பேமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் ஆன்லைன் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து, கோடிக்கணக்கில் மோசடி செய்தனர்.மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், பணம் செலுத்தியதற்கான ஆவணங்களுடன், மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

