sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் கொள்ளை

/

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் கொள்ளை

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் கொள்ளை

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் கொள்ளை


ADDED : செப் 02, 2025 09:37 PM

Google News

ADDED : செப் 02, 2025 09:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சரவணம்பட்டி, சிவானந்தபுரம், ஜனதா நகரைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன், 52; பெயின்ட்டிங் கான்ட்ராக்டர். சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார். நேற்று முன்தினம் கோவை திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டு கப்போர்டில் இருந்த வைர மோதிரம், தங்க பிரேஸ்லெட், தங்கச்சங்கிலிகள் மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளி குங்குமச்சிமிழ், சாமி தாலி மற்றும் வெள்ளி பாத்திரங்கள், பணம் ரூ.7,000 திருட்டு போயிருந்தன.

மொத்தம் 6 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தன. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us