sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பஸ்சில் 'கடி' பயணிகள் அவதி

/

அரசு பஸ்சில் 'கடி' பயணிகள் அவதி

அரசு பஸ்சில் 'கடி' பயணிகள் அவதி

அரசு பஸ்சில் 'கடி' பயணிகள் அவதி


ADDED : பிப் 01, 2024 12:03 AM

Google News

ADDED : பிப் 01, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவையிலிருந்து ஈரோடு செல்லும் நெடுந்துார அரசு பஸ்ஸில், மூட்டை பூச்சி தொல்லை தாங்கமுடிவதில்லை என்று, பயணிகள் குமுறுகின்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், கோவையிலிருந்து அன்றாடம் ஈரோடு வரை, பாயின்ட் டூ பாயின்ட் பஸ் எண்: டி.என்.,33என் 3328 என்ற பஸ்சை இயக்குகிறது. பராமரிப்பு மிகவும் மோசம். இதனால், இருக்கைகளில் ஏராளமான மூட்டை பூச்சிகள் கொத்துக்கொத்தாக உள்ளன.

பயணிகளை கடித்து துன்புறுத்துகின்றன. இதை, வீடியோ எடுத்து போக்குவரத்துக்கழக பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ளனர் பயணிகள். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.






      Dinamalar
      Follow us