sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தமிழிசை சங்கம் சார்பில் கம்பன் சொல்லரங்கம்

/

தமிழிசை சங்கம் சார்பில் கம்பன் சொல்லரங்கம்

தமிழிசை சங்கம் சார்பில் கம்பன் சொல்லரங்கம்

தமிழிசை சங்கம் சார்பில் கம்பன் சொல்லரங்கம்


ADDED : பிப் 11, 2025 11:43 PM

Google News

ADDED : பிப் 11, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; தமிழிசை சங்கம் மற்றும் கம்பன் கலை மன்றம் சார்பில் கம்பன் சொல்லரங்கம் நிகழ்வு, பொள்ளாச்சி கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நடந்தது. இலங்கை ஜெயராஜ் தலைமை வகித்தார். கவிஞர் சிற்பி முன்னிலை வகித்தார்.

முன்னதாக, தமிழிசை சங்கச் செயலாளர் சண்முகம் வரவேற்றாார். தொடர்ந்து, 'மெய்சிலிர்க்க வைக்கும் உறவு தந்தை -மகன் உறவே' என்ற தலைப்பில் கோவை கம்பன் கழகச் செயலாளர் முருகேசனும், 'கணவன்- மனைவி உறவே' என்ற தலைப்பில் ஆடிட்டர் தெய்வநாயகி, 'அண்ணன்- தம்பி உறவே'என்ற தலைப்பில் திருப்பூர் கம்பன் கழகச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். டாக்டர் ராமகிருஷ்ணன், கம்பன் கலை மன்ற துணைத் தலைவர் ரமேஷ், சிவக்குமார், கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us