sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கூலி தொழிலாளி போக்சோவில் கைது

/

கூலி தொழிலாளி போக்சோவில் கைது

கூலி தொழிலாளி போக்சோவில் கைது

கூலி தொழிலாளி போக்சோவில் கைது


ADDED : அக் 11, 2024 12:36 AM

Google News

ADDED : அக் 11, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : காரமடையில் வசித்து வரும் 5 வயது சிறுமி, தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, காரமடையை சேர்ந்த கூலி தொழிலாளி பத்ரசாமி, 45, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தார்.

இதனால் பயந்து போன சிறுமி, அவரிடம் இருந்து தப்பித்து ஓடி, வீட்டிற்கு சென்று, பெற்றோரிடம், தனக்கு நடந்ததை தெரிவித்தார். பின், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார், பத்ரசாமியை, போக்சோவில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us