sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுத்தை அட்டகாசம்

/

சிறுத்தை அட்டகாசம்

சிறுத்தை அட்டகாசம்

சிறுத்தை அட்டகாசம்


ADDED : ஆக 02, 2025 11:45 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: கோவை காரமடை அருகே சுண்டக்கொ ரையை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவர் தனது ஆடுகளை பட் டியில் நேற்று முன் தினம் இரவு அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டவே, பட்டிக்கு சென்று பார்த்தார். அப்போது ஒரு ஆடு கொல்லப்பட்டு இறந்து கிடந்தது. மற்றொரு ஆட்டை சிறுத்தை கவ்வி கொண்டு சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காரமடை வனச்சரகருக்கு தகவல் அளித்தார். பின் சம்பவ இடத்திற்கு காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா வைத்து வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us