sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாவட்ட மைய நுாலகத்தில் நுாலகர் தினவிழா

/

மாவட்ட மைய நுாலகத்தில் நுாலகர் தினவிழா

மாவட்ட மைய நுாலகத்தில் நுாலகர் தினவிழா

மாவட்ட மைய நுாலகத்தில் நுாலகர் தினவிழா


ADDED : ஆக 14, 2025 08:46 PM

Google News

ADDED : ஆக 14, 2025 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் ரோட்டில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் நுாலகர் தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவில் மாவட்ட நுாலக அலுவலர் ராஜேந்திரன் விழாவுக்கு தலைமை வகித்து பேசுகையில், ''நுாலக இயக்கத்தின் தந்தையாக போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த தினம் தேசிய நுாலக தினமாக கொண்டாடப்படுகிறது.கோவையில் உள்ள நுாலகங்களை தினமும் பல ஆயிரம் வாசகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.'' என்றார்.

சமூக ஆர்வலர் ஷர்மிளா பானு, வரலாற்று ஆய்வாளர் இளங்கோவன், கண்காணிப்பாளர் ஜெயகாந்தி, இரண்டாம் நிலை நூலகர் வித்யாபோஸ், நூலக ஆய்வாளர் கணேசன், நுால் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.






      Dinamalar
      Follow us