sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள்

/

நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள்

நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள்

நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள்


ADDED : அக் 16, 2025 09:03 PM

Google News

ADDED : அக் 16, 2025 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

நண்பர் கொலை வழக்கில், வாலிபருக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டது.

சூலுார் அருகேயுள்ள முத்துகவுண்டன் புதுாரை சேர்ந்தவர் முருகன்,37. இவரும் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார்,30, என்பரும் நண்பர்கள். கடந்த 2019, மே,29 ல், அங்குள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா நடந்த போது இருவரும் சேர்ந்து மது குடித்தனர். குடி போதையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதில், அரவிந்த்குமார் சரமாரியாக தாக்கியதில், படுகாயமடைந்த முருகன் உயிரிழந்தார்.

சூலுார் போலீசார் விசாரித்து, அரவிந்த்குமாரை கைது செய்தனர். அவர் மீது, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த்குமாருக்கு ஆயுள்சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us