sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'கால்நடைகளுக்கு அதிக தீவனம் அவசியம்'

/

'கால்நடைகளுக்கு அதிக தீவனம் அவசியம்'

'கால்நடைகளுக்கு அதிக தீவனம் அவசியம்'

'கால்நடைகளுக்கு அதிக தீவனம் அவசியம்'


ADDED : மே 17, 2025 01:16 AM

Google News

ADDED : மே 17, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: அன்னுார் வட்டார வேளாண் விரிவாக்க மையத் தில், 'அட்மா' திட்டத்தின் கீழ், கறவை மாடுகளுக்கான, தீவன மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. தொழில்நுட்ப மேலாளர் லோகநாயகி வரவேற்றார்.

வேளாண் அலுவலர் சுகன்யா தலைமை வகித்தார்.

கால்நடை மருத்துவ பல்கலை பேராசிரியர் ஆறுமுகம் பேசுகையில், ''பால் கறக்கும் மாடுகளுக்கு எந்த அளவு தீவனம் அளிக்கிறோமோ, அந்த அளவு பால் கிடைக்கும்.

''புண்ணாக்கு போன்ற புரத சத்து உள்ளவைகளுடன் தவிடு, தானியம் ஆகியவற்றையும் கலந்து சரிவிகித உணவு வழங்க வேண்டும்.

கால்நடைகளுக்கு உலர் தீவன அளவு அதன் உடல் எடையில் மூன்று சதவீதமாகும். அதிக உற்பத்தி திறன் கொண்ட மாடுகளுக்கு மேலும் அதிக அளவில் தீவனம் தரலாம்,'' என்றார்.

துணை வேளாண் அலுவலர் ராஜன், உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us