sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தாலி செயின் பறிக்க முயன்றவர் கைது

/

தாலி செயின் பறிக்க முயன்றவர் கைது

தாலி செயின் பறிக்க முயன்றவர் கைது

தாலி செயின் பறிக்க முயன்றவர் கைது


ADDED : நவ 06, 2025 11:35 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

பீளமேடு, ஆவாரம்பாளையம், சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ்.

இவரது மனைவி தீபா,48, நேற்று முன்தினம், அங்குள்ள ரோட்டில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த ஆசாமி, அவர் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றார். தீபா கூச்சலிட்டதும் அங்கிருந்து தப்பி ஓடிய ஆசாமியை, பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரிக்கையில், நகை பறிக்க முயன்றவர், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பெருவல்லுாரை சேர்ந்த முகமது அமீன்,23,என்பது தெரிய வந்தது. பீளமேடு போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.






      Dinamalar
      Follow us