sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பருவமழை முன்னெச்சரிக்கை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

/

பருவமழை முன்னெச்சரிக்கை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

பருவமழை முன்னெச்சரிக்கை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

பருவமழை முன்னெச்சரிக்கை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


ADDED : நவ 11, 2025 01:01 AM

Google News

ADDED : நவ 11, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாநகரில் மழை காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும், அவிநாசி ரோடு மேம்பாலம், திருச்சி ரோடு, பெர்க்ஸ் பள் ளி நுழைவாயில் அருகே சங்கனுார் கால்வாய் உள்ளிட்ட இடங்களில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குனருமான ராகுல் நாத் நேற்று ஆய்வு செய்தார்.

பாதிப்புகளை கட்டுப்படுத்த, மின் மோட்டார்களை கூடுதலாக பொருத்துதல், நீர் வழித்தடங்களை துார்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us