sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோசாலை மாடுகளுக்கு மாநகராட்சி சிறை

/

கோசாலை மாடுகளுக்கு மாநகராட்சி சிறை

கோசாலை மாடுகளுக்கு மாநகராட்சி சிறை

கோசாலை மாடுகளுக்கு மாநகராட்சி சிறை


ADDED : ஜன 11, 2024 12:23 AM

Google News

ADDED : ஜன 11, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : நேருவிளையாட்டரங்கம் அருகே கிரேடவுன் சாலையில் அமைந்துள்ளது, தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில். இக்கோவில் கோசாலையை, துாய்மைப்படுத்துவதற்காக மூன்று மாடுகளை கோசாலைக்கு வெளியே, நேரு விளையாட்டரங்க சுற்றுப்புற சாலையில் கட்டியிருந்தனர்.

மாநகராட்சி பணியாளர்கள், மாடுகளை சிறைபிடித்து வ.உ.சி.,உயிரியல் பூங்காவளாகத்தில் கட்டிவைத்தனர். மாநகர ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மாடுகளை விடுவிக்க கோரினர். அதிகாரிகள் மறுத்தனர். மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. சிறைபிடித்த அனைத்து மாடுகளும் விடுவிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us