sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாத்திரையில் பெயர்; நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

/

மாத்திரையில் பெயர்; நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

மாத்திரையில் பெயர்; நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

மாத்திரையில் பெயர்; நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்


ADDED : ஜூன் 19, 2025 11:54 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மாத்திரையில், அதன் பெயரை அச்சிட கோரி, மத்திய, மாநில அரசை, நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் என்ற நுகர்வோர் அமைப்பு சார்பில் அதன் தலைவர் சி.எம்.ஜெயராமன், மத்திய மற்றும் மாநில சுகாதார துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:

நோயாளிகளின் பாதுகாப்பு கருதி, மருந்துகளை அடையாளம் காணும் வகையில், ஒவ்வொரு மாத்திரையிலும் அதன் பெயரை அச்சிட வேண்டும். மாத்திரையின் அளவு கட்டுப்பாடு காரணமாக சாத்தியமில்லை எனில், மாத்திரையின் ஆரம்ப எழுத்து தெளிவாக தெரியும் வகையில் அச்சிட வேண்டும். மருந்து பேக்கேஜ் உட்புறத்தில் மாத்திரையின் பெயர் அச்சிடப்பட வேண்டும். தமிழக அரசால் வழங்கப்படும் மாத்திரைகள் பிளாக் மார்க்கெட்டில் விற்கப்படுவதை தடுக்க அரசு முத்திரை பதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us