sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'வடமாநில விவசாயிகளின் வர்த்தகம் அதிகரிக்கும்'

/

 'வடமாநில விவசாயிகளின் வர்த்தகம் அதிகரிக்கும்'

 'வடமாநில விவசாயிகளின் வர்த்தகம் அதிகரிக்கும்'

 'வடமாநில விவசாயிகளின் வர்த்தகம் அதிகரிக்கும்'


ADDED : ஜன 01, 2026 05:06 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையத்தில் வடமாநில உருளைக்கிழங்கு விவசாயிகளின் வர்த்தகத்தை அதிகரிக்க, நீலகிரி மற்றும் வடமாநில உருளைக்கிழங்கு வர்த்தக சபை புதிதாக துவங்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக சபையின் தலைவராக ஹாசிம் சேட், செயலாளராக பாபு, பொருளாளராக இமாம் ஜாபர், துணைத் தலைவராக முத்துக்குமார், துணைச் செயலாளராக ஹாரிஸ் ஜாபர், கவுரவ ஆலோசகராக ஜாகிர் ஆகியோர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து செயலாளர் பாபு கூறுகையில், மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு மத்திய பிரதேஷம், குஜராத், உத்தரபிரதேசம் என பல்வேறு வடமாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக வருகின்றன.

வடமாநில விவசாயிகளின் நம்பிக்கையை அதிகரிக்கவும், வர்த்தகத்தை பெருக்கவும் இந்த வர்த்தக சபை உதவும், என்றார்.






      Dinamalar
      Follow us