sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுமுகை அருகே மண் கடத்தல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

/

சிறுமுகை அருகே மண் கடத்தல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சிறுமுகை அருகே மண் கடத்தல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சிறுமுகை அருகே மண் கடத்தல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்


ADDED : மார் 29, 2025 06:19 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில், சிலர் இரவில் மண்ணை லாரிகளில் கடத்தி வருகின்றனர். ஆனால் வருவாய்த்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேட்டுப்பாளையம் தாலுகாவில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அங்குள்ள மண்ணை சிலர் இரவில் லாரிகளில் கடத்தி வருகின்றனர். சிறுமுகை அடுத்த சிட்டேபாளையம் அருகே பெரியதோட்டம் என்ற இடத்தில், ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் உள்ள மண்ணை இரவில் லாரிகளில் சிலர், நீண்ட காலமாக கடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பெத்திக்குட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''சிட்டேபாளையம் பெரியதோட்டம் பகுதியில், அரசு நிலத்திலிருந்து லாரிகளில், சிலர் மண்ணை கடத்தி வருகின்றனர்.

இதை கண்காணிக்க வேண்டிய வருவாய் துறையினர், கண்டு கொள்ளாமல் உள்ளனர். உடனடியாக மண் கடத்தலை தடுக்கவில்லை என்றால், பொதுமக்களை திரட்டி லாரிகளை சிறை பிடிக்கப்படும்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us