sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

/

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது


ADDED : ஏப் 04, 2025 11:36 PM

Google News

ADDED : ஏப் 04, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; சின்னதடாகம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தடாகம் போலீசார் ஆனைகட்டி செக்போஸ்ட்டில் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி அப்பகுதியில் நடமாடிய நபரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம், 50 கிராம் எடையுள்ள ஆறு பாக்கெட் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர் மருதமலை, ஐ.ஓ.பி., காலனி, தளபதி நகர் சரவணகுமார், 23, என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us