sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆக்கிரமிப்பு அகற்றும் போது சிலாப் உடைந்து ஒருவர் காயம்

/

ஆக்கிரமிப்பு அகற்றும் போது சிலாப் உடைந்து ஒருவர் காயம்

ஆக்கிரமிப்பு அகற்றும் போது சிலாப் உடைந்து ஒருவர் காயம்

ஆக்கிரமிப்பு அகற்றும் போது சிலாப் உடைந்து ஒருவர் காயம்


ADDED : பிப் 05, 2025 11:33 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜூப்ளி கிணறு வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது, சிலாப் உடைந்து விழுந்து, நகராட்சி பணியாளர் காயமடைந்தார்.

பொள்ளாச்சி ஜூப்ளி கிணறு வீதியில், கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், சாக்கடை கால்வாய் மீது இருந்த கறிக்கடை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அந்த கடை அகற்றப்பட்ட பின், சிலாப் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சிலாப் உடைந்து பணியாளர் திருமூர்த்தி,48, என்பவரின் கால் சிக்கிக்கொண்டது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் வாயிலாக அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பணியாளர்கள், பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும். இதை அதிகாரிகள் கண்காணித்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us