sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

/

நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு


ADDED : ஆக 07, 2025 07:46 PM

Google News

ADDED : ஆக 07, 2025 07:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது. பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

தலைமையாசிரியர் ஜெயலட்சுமி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்தி, உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மொபைல்போன் பயன்பாட்டை தவிர்த்து, கல்வி கற்பதில் கவனம் செலுத்த வேண்டும், என, மாணவர்களை அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us