sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சியாக உயர்த்த எதிர்ப்பு

/

மாநகராட்சியாக உயர்த்த எதிர்ப்பு

மாநகராட்சியாக உயர்த்த எதிர்ப்பு

மாநகராட்சியாக உயர்த்த எதிர்ப்பு


ADDED : ஜன 20, 2025 07:44 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி : கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில், சோமையம்பாளையம் ஊராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதை கண்டித்து, கையெழுத்து இயக்கம் நடந்தது.

பெரியநாயக்கன்பாளை யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சி, மாநகராட்சி விரிவாக்கத்தில், மாநகராட்சி பகுதியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனை கண்டித்து, பொதுமக்கள் சார்பில், கையெழுத்து இயக்கம், கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் நேற்று நடந்தது. இன்று நடக்கும் மக்கள் குறை தீர்ப்பு முகாமில், கலெக்டரிடம் மனு அளிக்க முடிவெடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us