sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த உத்தரவு

/

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த உத்தரவு

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த உத்தரவு

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த உத்தரவு


ADDED : மார் 25, 2025 09:57 PM

Google News

ADDED : மார் 25, 2025 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்ககம் சார்பில், இன்று அனைத்து வகை பள்ளிகளிலும், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்தான பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் இன்று நடக்கிறது.

இதில், பள்ளி மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகுதல், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தல், இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் விவாதித்தல், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்தான விளக்கக் காட்சி மற்றும் குறும்படம் ஆகியவற்றை காட்சிப்படுத்தல் ஆகியவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதே போல பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், சின்னதடாகம் வட்டாரங்களில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us