sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோடு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

/

ரோடு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

ரோடு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

ரோடு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு


ADDED : நவ 11, 2025 10:58 PM

Google News

ADDED : நவ 11, 2025 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மாநகராட்சி பகுதிகளில், 24 மணி நேர குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்துவருகின்றன. இப்பணிகளுக்காக ரோடுகள் தோண்டப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.

இந்நிலையில், வடக்கு மண்டலம், 18வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம், தயாள் வீதி மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக, தோண்டப்பட்ட ரோடுகளை உடனடியாக சீரமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாநகர நல அலுவலர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us