sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பங்கேற்பு ஊரக மதிப்பீடு' ; கிராமத்தில் கலந்துரையாடல் 

/

'பங்கேற்பு ஊரக மதிப்பீடு' ; கிராமத்தில் கலந்துரையாடல் 

'பங்கேற்பு ஊரக மதிப்பீடு' ; கிராமத்தில் கலந்துரையாடல் 

'பங்கேற்பு ஊரக மதிப்பீடு' ; கிராமத்தில் கலந்துரையாடல் 


ADDED : நவ 24, 2024 11:10 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; கோவை அமிர்தா வேளாண் கல்லுாரி, நான்காமாண்டு மாணவர்கள், நெகமம் அடுத்த சிறுளந்தை கிராம விவசாயிகளுடன் 'பங்கேற்பு ஊரக மதிப்பீடு' குறித்து கலந்துரையாடினர். கல்லுாரி முதல்வர் சுதீஸ்மணலில் தலைமை வகிக்க, ஊராட்சித் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.

அதன்படி, விவசாயிகள் பலரும், மாணவர்களிடம், தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினர். குறிப்பாக, தென்னையைத் தாக்கும் கேரளா வாடல் நோய் முக்கிய பிரச்னையாக கண்டறியப்பட்டு, சிக்கல் பாகுபாய்வு வரைபடம் வாயிலாக விவசாயிகள் விளக்கினர்.

மேலும், கிராமத்தில் உள்ள வளங்கள் குறித்து, வரைபடம் வாயிலாக விளக்கிக் காண்பிக்கப்பட்டது. வி.ஏ.ஓ., தேவி, பேராசிரியர்கள் சிவராஜ், சத்யப்பிரியா, பார்த்தசாரதி மற்றும் முருகஸ்ரீதேவி, விவசாயி முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us