sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தபால் கோட்ட அளவில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

/

 தபால் கோட்ட அளவில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

 தபால் கோட்ட அளவில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

 தபால் கோட்ட அளவில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்


ADDED : டிச 12, 2025 05:00 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை தபால் கோட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம், வரும் 30ம் தேதி நடத்தப்படுகிறது.

கோவை தபால் பிரிவின் வரும் 31ம் தேதி வரையிலான, அரையாண்டு ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம், வரும் 30ம் தேதி காலை 11:-00 மணியளவில், கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.

ஓய்வூதியம் தொடர்பான குறைகள் ஏதேனும் இருந்தால், மனுவாக கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை 641001' என்ற முகவரிக்கு தபால் வாயிலாகவோ, docoimbatore.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

மனுக்கள் வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us