sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அடுப்பு சரியில்லாததால் மயானத்தில் மக்கள் அவதி

/

 அடுப்பு சரியில்லாததால் மயானத்தில் மக்கள் அவதி

 அடுப்பு சரியில்லாததால் மயானத்தில் மக்கள் அவதி

 அடுப்பு சரியில்லாததால் மயானத்தில் மக்கள் அவதி


ADDED : டிச 06, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்: போத்தனூர் -- செட்டிபாளையம் சாலையில், மாநகராட்சி 100வது வார்டில் எரிவாயு மயானம், ஈஷா அமைப்பின் பராமரிப்பில் உள்ளது. சுமார், ஏழு கி.மீ. சுற்றளவில் யாரேனும் இறந்தால், சடலத்தை இங்கு வந்து எரியூட்டி செல்வர்.

குறிப்பாக ஆத்துபாலம், நஞ்சுண்டாபுரம் மயானங்களில் எரியூட்ட நேரம் கிடைக்காதபோது, மக்கள் இம்மயானத்திற்குதான் வருவர்.

இந்நிலையில் சடலம் எரியும்போது, புகையை வெளியேற்றும் 100 அடி உயர சிம்னி பல மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. சடலம் எரியூட்டுவதில் பிரச்னை ஏற்பட்டது. ஒரு மாதம் முன்பு சிம்னி மாற்றப்பட்டது. ஆனால் அடுப்பை சீரமைக்கவில்லை.

அதனால் சடலங்களை எரியூட்ட, வேறு இடம் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. “அடுப்பை சரி செய்ய 2 நாள் போதும். ஈஷா அமைப்பு அதை செய்து தருவதில் சிக்கல் இருந்தால், மாநகராட்சியே செய்ய வேண்டும்” என மக்கள் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us