sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பகல்நேர மையங்களில் கண்கவர் கலைநிகழ்ச்சி

/

 பகல்நேர மையங்களில் கண்கவர் கலைநிகழ்ச்சி

 பகல்நேர மையங்களில் கண்கவர் கலைநிகழ்ச்சி

 பகல்நேர மையங்களில் கண்கவர் கலைநிகழ்ச்சி


ADDED : டிச 06, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாவட்டத்தில் உள்ள பகல்நேரப் பாதுகாப்பு மையங்களில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவையில் 1 முதல் பிளஸ் 2 வரை சுமார் 3,500க்கும் அதிகமான மாற்றுத்திறன் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில், கூடுதல் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்காக மாவட்டத்தின் 15 வட்டாரங்களிலும், பகல் நேரப் பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அனைத்து மையங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, பெரிய கடை வீதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மையத்தில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஆசிரியரின் சைகைகளுக்கு ஏற்ப செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்கள் நிகழ்த்திய நடனம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.






      Dinamalar
      Follow us