sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேரூர் பெரியகுளத்தில் பனை விதைகள் நடவு

/

பேரூர் பெரியகுளத்தில் பனை விதைகள் நடவு

பேரூர் பெரியகுளத்தில் பனை விதைகள் நடவு

பேரூர் பெரியகுளத்தில் பனை விதைகள் நடவு


ADDED : ஜன 20, 2025 06:59 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர் : மண்ணும் மரமும் இயக்கம் சார்பில், பனை விதைகள் நடும் நிகழ்ச்சி, பேரூர் பெரியகுளத்தின் கரையில் நேற்று நடந்தது.

இதில், மண் அரிப்பை தடுக்கவும், அழித்து வரும் பனை மரத்தை காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, பேரூர் பெரியகுளத்தின் கரைகளில், யாழ்ப்பாண வகையை சேர்ந்த, 1,000 பனை விதைகளை, நடவு செய்தனர். இதில், 'மண்ணும் மரமும்' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜூ, நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர், கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us